Tuesday, May 30, 2006

பசித்திரு



தெறிக்கிற ஒவ்வொரு துளியிலும்
முளைக்கும் சக்தி –இராவணின்
இரத்தத்திற்கு மட்டுமில்லை…
என் வியர்வைத்துளிக்கு கூட
அந்த வீரியம் உண்டு

Categories:


Tell-a-Friend©
>

0 Comments:

Post a Comment

<< Home