Thursday, April 13, 2006

அய்யகோ


நல்லவேளை...
கம்பன் காலத்தில்
கட்சிகள் இல்லை
இருந்திருந்தால் சீதையை
'செப்பு முலையுடையாள்' என்றதற்காக
ராமாயணமே 'ரிலீஸ்' ஆகியிருக்காது

Categories:


Tell-a-Friend©
>

0 Comments:

Post a Comment

<< Home