Thursday, March 30, 2006

சுயம்


உனக்கு அடங்குவது மிகப் பிடித்திருந்தது
காதலின் இனிமையில் நானும் விரும்பினேன்...
பின்னாளில் நீ சலித்து விலகுவாய் என எண்ணி!

ஒரு தூதுவன் பறந்து வந்து
என் கழுத்தில்
ஏதோ எழுதப்பட்ட
ஒரு அட்டையை தொங்க விட்டான்
சுற்றி இருந்தவர்கள் பெருங்குரலோடு
சிரித்து கை தட்டினார்கள்
எதற்கென அறியாமல் நானும்...

Categories: ,


Tell-a-Friend©
>

1 Comments:

Blogger Manojkumar said...

I like it. Keep it up

11:52 AM  

Post a Comment

<< Home