Thursday, April 06, 2006

கையறு நிலை


அப்போதெல்லாம்
என் ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு முத்தம் பரிசாய்த் தருவாள்...என் காதலி

இப்போது...
எதேச்சையான சந்திப்பில்
ஸ்நேகமாய் சிரிக்கிறான்
அவள் கணவன்

சம்பிரதாயப்பேச்சுகளுக்கு பிறகு
மெதுவாய்க் கேட்டேன்...
"உங்களுக்கு கவிதை எழுதத் தெரியுமா?"

Categories:


Tell-a-Friend©
>

0 Comments:

Post a Comment

<< Home